356
சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இரவுப்பணி பார்த்துவந்த மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு பதிலாக வேறு மருத்துவர் நியமிக்கப்படாத நிலையில், பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு...

450
சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் சகோதரர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். பைக் மெக்கானிக்கான கார்த்திக் பாண்டியும் சூப்பர் மார்கெட் ஊழியரான நந்தினியும் காதல் திருமண...

221
சிவகாசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தாதது தொடர்பாக சார் ஆட்சியர் முன்னிலையில், வனத்துறையினரிடம் விவசாயிகள் கேள்விகளை எழுப்பினர். ராஜபாளையம் முடங்கியா...

213
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ஸ்டேஷனரி பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர்...

327
சிவகாசியை அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 4 பேர், ஒரே அறையில் ரசாயன கலவை தயாரித்துகொண்டிருந்தபோது, கை தவறி கலவை கீழ...

196
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் என்ற தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து சுப்ரீம் பட்டாசு ஆலை ...

305
சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மீனம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், ஞானபிரகாசி தம்பதி கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்க...



BIG STORY